சூழல் வசனங்கள் யோபு 1:17
யோபு 1:6

ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.

עַל
யோபு 1:8

கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

עַל
யோபு 1:11

ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.

עַל
யோபு 1:14

ஒரு ஆள் அவனிடத்தில் வந்து; எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில்,

עַל
யோபு 1:15

சபேயர் அவைகள்மேல் விழுந்து அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

וְאֶת, הַנְּעָרִ֖ים, הִכּ֣וּ, לְפִי, חָ֑רֶב, וָאִמָּ֨לְטָ֧ה, רַק, אֲנִ֛י, לְבַדִּ֖י, לְהַגִּ֥יד, לָֽךְ׃
யோபு 1:16

இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

ע֣וֹד׀, זֶ֣ה, מְדַבֵּ֗ר, וְזֶה֮, בָּ֣א, וַיֹּאמַר֒, וָאִמָּ֨לְטָ֧ה, רַק, אֲנִ֛י, לְבַדִּ֖י, לְהַגִּ֥יד, לָֽךְ׃
யோபு 1:18

இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,

זֶ֣ה, בָּ֣א
யோபு 1:19

வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலுமூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

עַל, הַנְּעָרִ֖ים, וָאִמָּ֨לְטָ֧ה, רַק, אֲנִ֛י, לְבַדִּ֖י, לְהַגִּ֥יד, לָֽךְ׃
was
yet
ע֣וֹד׀ʿôdode
While
he
זֶ֣הzezeh
speaking,
מְדַבֵּ֗רmĕdabbērmeh-da-BARE
another,
also
וְזֶה֮wĕzehveh-ZEH
came
there
בָּ֣אbāʾba
and
said,
וַיֹּאמַר֒wayyōʾmarva-yoh-MAHR
Chaldeans
The
כַּשְׂדִּ֞יםkaśdîmkahs-DEEM
made
out
שָׂ֣מוּ׀śāmûSA-moo
three
שְׁלֹשָׁ֣הšĕlōšâsheh-loh-SHA
bands,
רָאשִׁ֗יםrāʾšîmra-SHEEM
fell
and
וַֽיִּפְשְׁט֤וּwayyipšĕṭûva-yeef-sheh-TOO
upon
עַלʿalal
the
camels,
הַגְּמַלִּים֙haggĕmallîmha-ɡeh-ma-LEEM
away,
them
carried
have
and
וַיִּקָּח֔וּםwayyiqqāḥûmva-yee-ka-HOOM
servants
the
slain
וְאֶתwĕʾetveh-ET
and
yea,
הַנְּעָרִ֖יםhannĕʿārîmha-neh-ah-REEM
with
the
edge
הִכּ֣וּhikkûHEE-koo
sword;
the
of
לְפִיlĕpîleh-FEE
escaped
am
חָ֑רֶבḥārebHA-rev
only
וָאִמָּ֨לְטָ֧הwāʾimmālĕṭâva-ee-MA-leh-TA
I
and
רַקraqrahk
alone
אֲנִ֛יʾănîuh-NEE
to
tell
לְבַדִּ֖יlĕbaddîleh-va-DEE
thee.
לְהַגִּ֥ידlĕhaggîdleh-ha-ɡEED


לָֽךְ׃lāklahk