சூழல் வசனங்கள் யோபு 15:13
யோபு 15:14

மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

כִּֽי
யோபு 15:16

அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?

כִּֽי
யோபு 15:23

அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

כִּֽי
யோபு 15:25

அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.

כִּֽי, אֶל, אֵ֣ל
யோபு 15:27

அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்தி விட்டிருக்கிறது.

כִּֽי
யோபு 15:34

மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.

כִּֽי
such
כִּֽיkee
That
thou
תָשִׁ֣יבtāšîbta-SHEEV
turnest
against
אֶלʾelel
God,
אֵ֣לʾēlale
spirit
רוּחֶ֑ךָrûḥekāroo-HEH-ha
thy
out
go
thy
וְהֹצֵ֖אתָwĕhōṣēʾtāveh-hoh-TSAY-ta
of
mouth?
מִפִּ֣יךָmippîkāmee-PEE-ha
words
and
lettest
מִלִּֽין׃millînmee-LEEN