சூழல் வசனங்கள் யோபு 2:1
யோபு 2:7

அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.

יְהוָ֑ה
யோபு 2:10

அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.

הָֽאֱלֹהִ֔ים
யோபு 2:11

யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் ஓருவரோடே ஒருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.

וַיָּבֹ֙אוּ֙
யோபு 2:12

அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு,

עַל
Again
there
was
וַיְהִ֣יwayhîvai-HEE
a
day
הַיּ֔וֹםhayyômHA-yome
came
sons
the
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
when
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
God
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
to
present
themselves
לְהִתְיַצֵּ֖בlĕhityaṣṣēbleh-heet-ya-TSAVE
before
עַלʿalal
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
came
also
וַיָּב֤וֹאwayyābôʾva-ya-VOH
and
גַֽםgamɡahm
Satan
הַשָּׂטָן֙haśśāṭānha-sa-TAHN
among
בְּתֹכָ֔םbĕtōkāmbeh-toh-HAHM
himself
present
to
them
לְהִתְיַצֵּ֖בlĕhityaṣṣēbleh-heet-ya-TSAVE
before
עַלʿalal
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA