சூழல் வசனங்கள் யோபு 27:10
யோபு 27:3

என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,

אֱל֣וֹהַּ
யோபு 27:4

என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும் என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

אִם, אִם
யோபு 27:5

நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.

אִם
யோபு 27:8

மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?

אֱל֣וֹהַּ
யோபு 27:14

அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தில் திருப்தியாவதில்லை.

אִם
யோபு 27:16

அவன் புழுதியைப் போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,

אִם
in
the
Almighty?
Will
אִםʾimeem
he
עַלʿalal
delight
himself
שַׁדַּ֥יšaddaysha-DAI
upon
call
God?
יִתְעַנָּ֑גyitʿannāgyeet-ah-NAHɡ

יִקְרָ֖אyiqrāʾyeek-RA
always
he
אֱל֣וֹהַּʾĕlôahay-LOH-ah
will
בְּכָלbĕkālbeh-HAHL


עֵֽת׃ʿētate