சூழல் வசனங்கள் யோபு 33:32
யோபு 33:5

உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.

אִם, הֲשִׁיבֵ֑נִי
யோபு 33:12

இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப் பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.

כִּֽי
யோபு 33:14

தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.

כִּֽי
யோபு 33:23

ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,

אִם
யோபு 33:33

ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.

אִם
If
אִםʾimeem
thou
hast
יֵשׁyēšyaysh
any
thing
to
say,
מִלִּ֥יןmillînmee-LEEN
answer
הֲשִׁיבֵ֑נִיhăšîbēnîhuh-shee-VAY-nee
speak,
me:
דַּ֝בֵּ֗רdabbērDA-BARE
for
כִּֽיkee
I
desire
חָפַ֥צְתִּיḥāpaṣtîha-FAHTS-tee
to
justify
צַדְּקֶֽךָּ׃ṣaddĕqekkātsa-deh-KEH-ka