சூழல் வசனங்கள் யோபு 9:15
யோபு 9:3

அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.

אִם
யோபு 9:16

நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.

אִם
யோபு 9:19

பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சிசொல்லுகிறவன் யார்?

אִם
யோபு 9:20

நான் என்னை நீதிமானாக்கிலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.

אִם
யோபு 9:23

சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.

אִם
யோபு 9:24

உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால் பின்னை யார் இதைச் செய்கிறார்.

אִם
யோபு 9:27

என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,

אִם
யோபு 9:30

நான் உறைந்த மழையைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,

אִם
யோபு 9:33

எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.

לֹ֣א
but
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
yet
אִםʾimeem
Whom,
though
I
צָ֭דַקְתִּיṣādaqtîTSA-dahk-tee
were
righteous,
would
I
לֹ֣אlōʾloh
not
אֶעֱנֶ֑הʾeʿĕneeh-ay-NEH
answer,
to
my
judge.
I
לִ֝מְשֹׁפְטִ֗יlimšōpĕṭîLEEM-shoh-feh-TEE
would
make
supplication
אֶתְחַנָּֽן׃ʾetḥannānet-ha-NAHN