சூழல் வசனங்கள் யோவேல் 3:12
யோவேல் 3:1

இதோ, யூதாவுக்கும் எருசலேமுக்கும் உண்டாயிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,

אֶת
யோவேல் 3:2

நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,

אֶת, כָּל, הַגּוֹיִ֔ם, אֶל, עֵ֖מֶק, יְהֽוֹשָׁפָ֑ט, שָׁ֗ם
யோவேல் 3:8

உங்கள் குமாரரையும் உங்கள் குமாரத்திகளையும் யூதா புத்திரரின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தாராகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.

אֶת, אֶל
யோவேல் 3:17

என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; அந்நியர் இனி அதைக்கடந்துபோவதில்லை.

כִּ֣י
யோவேல் 3:18

அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும், ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சத்தம் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.

אֶת
be
wakened,
come
יֵע֙וֹרוּ֙yēʿôrûyay-OH-ROO
up
and
וְיַעֲל֣וּwĕyaʿălûveh-ya-uh-LOO
Let
heathen
the
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
to
אֶלʾelel
the
valley
עֵ֖מֶקʿēmeqA-mek
of
Jehoshaphat:
יְהֽוֹשָׁפָ֑טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
for
כִּ֣יkee
there
שָׁ֗םšāmshahm
will
I
sit
אֵשֵׁ֛בʾēšēbay-SHAVE
to
judge
לִשְׁפֹּ֥טlišpōṭleesh-POTE

אֶתʾetet
all
כָּלkālkahl
the
heathen
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
round
about.
מִסָּבִֽיב׃missābîbmee-sa-VEEV