சூழல் வசனங்கள் யோனா 4:8
யோனா 4:1

யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு,

יוֹנָ֖ה
யோனா 4:2

கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.

עַל, עַל, עַל
யோனா 4:3

இப்போதும் கர்த்தாவே, என்பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

אֶת, ט֥וֹב, מוֹתִ֖י, מֵחַיָּֽי׃
யோனா 4:6

யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கிவளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.

עַל, עַל
யோனா 4:7

மறுநாளிலோ கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச்செடியை அரித்துப்போட்டடது; அதினால் அது காய்ந்துபோயிற்று.

וַתַּ֥ךְ, אֶת
யோனா 4:9

அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.

עַל, וַיֹּ֕אמֶר
யோனா 4:10

அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.

עַל
யோனா 4:11

வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

עַל
It
is
And
pass,
to
וַיְהִ֣י׀wayhîvai-HEE
it
came
did
כִּזְרֹ֣חַkizrōaḥkeez-ROH-ak
arise,
when
הַשֶּׁ֗מֶשׁhaššemešha-SHEH-mesh
the
sun
וַיְמַ֨ןwaymanvai-MAHN
prepared
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
God
that
ר֤וּחַrûaḥROO-ak
wind;
קָדִים֙qādîmka-DEEM
east
חֲרִישִׁ֔יתḥărîšîthuh-ree-SHEET
a
vehement
beat
וַתַּ֥ךְwattakva-TAHK
sun
הַשֶּׁ֛מֶשׁhaššemešha-SHEH-mesh
and
עַלʿalal
the
upon
רֹ֥אשׁrōšrohsh
head
the
יוֹנָ֖הyônâyoh-NA
of
Jonah,
he
וַיִּתְעַלָּ֑ףwayyitʿallāpva-yeet-ah-LAHF
fainted,
that
וַיִּשְׁאַ֤לwayyišʾalva-yeesh-AL
wished
אֶתʾetet
and
נַפְשׁוֹ֙napšônahf-SHOH
in
himself
לָמ֔וּתlāmûtla-MOOT
to
die,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
and
better
ט֥וֹבṭôbtove
die
to
me
for
מוֹתִ֖יmôtîmoh-TEE
than
to
live.
מֵחַיָּֽי׃mēḥayyāymay-ha-YAI