சூழல் வசனங்கள் யோசுவா 1:2
யோசுவா 1:1

கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி:

אֶל
யோசுவா 1:3

நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.

אֶל
யோசுவா 1:6

பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

אֶת, הָעָ֣ם, הַזֶּ֔ה, אֶת, הָאָ֕רֶץ
யோசுவா 1:8

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

אֶת
யோசுவா 1:10

அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:

אֶת
யோசுவா 1:11

நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்குப் போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.

אֶת, אֶת, הַיַּרְדֵּ֣ן, הַזֶּ֔ה, אֶת, נֹתֵ֥ן
யோசுவா 1:13

கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.

אֶת, מֹשֶׁ֥ה, אֶת
யோசுவா 1:15

கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.

אֶת, הָאָ֕רֶץ
யோசுவா 1:16

அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.

אֶת
யோசுவா 1:17

நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.

אֶל
யோசுவா 1:18

நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக்கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள்.

אֶת, אֶת
even
מֹשֶׁ֥הmōšemoh-SHEH
Moses
my
עַבְדִּ֖יʿabdîav-DEE
servant
is
מֵ֑תmētmate
dead;
וְעַתָּה֩wĕʿattāhveh-ah-TA
now
therefore
ק֨וּםqûmkoom
arise,
over
עֲבֹ֜רʿăbōruh-VORE
go
אֶתʾetet

הַיַּרְדֵּ֣ןhayyardēnha-yahr-DANE
Jordan,
הַזֶּ֗הhazzeha-ZEH
this
אַתָּה֙ʾattāhah-TA
thou,
and
וְכָלwĕkālveh-HAHL
all
הָעָ֣םhāʿāmha-AM
people,
הַזֶּ֔הhazzeha-ZEH
this
אֶלʾelel
unto
land
הָאָ֕רֶץhāʾāreṣha-AH-rets
the
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
which
אָֽנֹכִ֛יʾānōkîah-noh-HEE
I
give
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
do
children
the
to
them,
to
לָהֶ֖םlāhemla-HEM
of
Israel.
לִבְנֵ֥יlibnêleev-NAY


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE