சூழல் வசனங்கள் யோசுவா 17:15
யோசுவா 17:1

மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது: அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன், மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.

כִּי
யோசுவா 17:3

மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை. அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

אִם
யோசுவா 17:8

தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வம்சமாயிற்று.

אֶפְרָֽיִם׃
யோசுவா 17:14

யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.

עַם
யோசுவா 17:17

யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.

עַם, לְךָ֖
யோசுவா 17:18

அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

לְךָ֖
then
be
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
country,
אֲלֵיהֶ֜םʾălêhemuh-lay-HEM
answered
יְהוֹשֻׁ֗עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah

And
אִםʾimeem
Joshua
עַםʿamam
If
them,
people,
רַ֤בrabrahv
great
אַתָּה֙ʾattāhah-TA
a
thou
get
thee
עֲלֵ֣הʿălēuh-LAY
up
wood
the
לְךָ֣lĕkāleh-HA
to
down
cut
and
הַיַּ֔עְרָהhayyaʿrâha-YA-ra
for
thyself
there
וּבֵֽרֵאתָ֤ûbērēʾtāoo-vay-ray-TA
land
the
in
לְךָ֙lĕkāleh-HA
of
the
Perizzites
שָׁ֔םšāmshahm
giants,
the
of
and
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
if
הַפְּרִזִּ֖יhappĕrizzîha-peh-ree-ZEE
for
וְהָֽרְפָאִ֑יםwĕhārĕpāʾîmveh-ha-reh-fa-EEM
narrow
כִּיkee
too
be
thee.
אָ֥ץʾāṣats
mount
Ephraim
לְךָ֖lĕkāleh-HA


הַרharhahr


אֶפְרָֽיִם׃ʾeprāyimef-RA-yeem