சூழல் வசனங்கள் யோசுவா 17:8
யோசுவா 17:4

அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..

אֶל
யோசுவா 17:5

யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம்.

מְנַשֶּׁ֖ה
யோசுவா 17:6

மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது.

מְנַשֶּׁ֖ה
யோசுவா 17:7

மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.

אֶל, אֶל
யோசுவா 17:15

அதற்கு யோசுவா: நீங்கள் ஜனம்பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.

אֶפְרָֽיִם׃
யோசுவா 17:17

யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.

אֶל
Now
belonged
לִמְנַשֶּׁ֕הlimnaššeleem-na-SHEH
Manasseh
הָֽיְתָ֖הhāyĕtâha-yeh-TA
had
the
אֶ֣רֶץʾereṣEH-rets
land
Tappuah:
תַּפּ֑וּחַtappûaḥTA-poo-ak
of
but
וְתַפּ֛וּחַwĕtappûaḥveh-TA-poo-ak
Tappuah
אֶלʾelel
on
border
גְּב֥וּלgĕbûlɡeh-VOOL
the
of
מְנַשֶּׁ֖הmĕnaššemeh-na-SHEH
Manasseh
to
the
children
לִבְנֵ֥יlibnêleev-NAY
of
Ephraim;
אֶפְרָֽיִם׃ʾeprāyimef-RA-yeem