சூழல் வசனங்கள் யோசுவா 20:4
யோசுவா 20:1

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

אֶל
யோசுவா 20:2

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

אֶל, אֶת
யோசுவா 20:5

பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்து வந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.

אֶת, אֶת
யோசுவா 20:6

நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக் கடவன்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.

אֶל, אֶל
யோசுவா 20:7

அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

אֶת
யோசுவா 20:8

எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்து வைத்தார்கள்.

אֶת
And
when
he
that
doth
flee
וְנָ֞סwĕnāsveh-NAHS
unto
אֶלʾelel
one
אַחַ֣ת׀ʾaḥatah-HAHT
cities
of
מֵהֶֽעָרִ֣יםmēheʿārîmmay-heh-ah-REEM
those
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
shall
stand
וְעָמַד֙wĕʿāmadveh-ah-MAHD
entering
the
at
פֶּ֚תַחpetaḥPEH-tahk
of
the
gate
שַׁ֣עַרšaʿarSHA-ar
city,
the
of
הָעִ֔ירhāʿîrha-EER
and
shall
declare
וְדִבֶּ֛רwĕdibberveh-dee-BER
ears
בְּאָזְנֵ֛יbĕʾoznêbeh-oze-NAY
the
in
זִקְנֵ֥יziqnêzeek-NAY
of
the
elders
הָעִֽירhāʿîrha-EER
city,
that
of
הַהִ֖יאhahîʾha-HEE

cause
אֶתʾetet
his
דְּבָרָ֑יוdĕbārāywdeh-va-RAV
they
shall
take
וְאָֽסְפ֨וּwĕʾāsĕpûveh-ah-seh-FOO
city
the
into
him
אֹת֤וֹʾōtôoh-TOH

unto
them,
and
הָעִ֙ירָה֙hāʿîrāhha-EE-RA
give
אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
place,
a
him
וְנָֽתְנוּwĕnātĕnûveh-NA-teh-noo
that
he
may
dwell
ל֥וֹloh
among
מָק֖וֹםmāqômma-KOME
them.
וְיָשַׁ֥בwĕyāšabveh-ya-SHAHV


עִמָּֽם׃ʿimmāmee-MAHM