சூழல் வசனங்கள் யோசுவா 23:15
யோசுவா 23:3

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.

כָּל
யோசுவா 23:5

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார்.

דִּבֶּ֛ר, יְהוָ֥ה, אֱלֹֽהֵיכֶ֖ם
யோசுவா 23:6

ஆகையால் மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள்.

אֵ֚ת, כָּל
யோசுவா 23:8

இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.

אֱלֹֽהֵיכֶ֖ם
யோசுவா 23:10

உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

לָכֶ֔ם
யோசுவா 23:11

ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

יְהוָ֥ה, אֱלֹֽהֵיכֶֽם׃
யோசுவா 23:13

உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.

עַד, מֵ֠עַל, הָֽאֲדָמָ֤ה, הַטּוֹבָה֙, הַזֹּ֔את, אֲשֶׁר֙, נָתַ֣ן, לָכֶ֔ם, יְהוָ֖ה, אֱלֹֽהֵיכֶֽם׃
யோசுவா 23:14

இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை.

כָּל, לָכֶ֔ם
யோசுவா 23:16

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.

יְהוָ֥ה
that
Therefore
pass,
to
come
shall
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
it
as
כַּֽאֲשֶׁרkaʾăšerKA-uh-sher
come
בָּ֤אbāʾba
are
עֲלֵיכֶם֙ʿălêkemuh-lay-HEM
upon
כָּלkālkahl
all
things
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
good
הַטּ֔וֹבhaṭṭôbHA-tove
you,
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
promised
the
דִּבֶּ֛רdibberdee-BER
Lord
God
יְהוָ֥הyĕhwâyeh-VA
your
אֱלֹֽהֵיכֶ֖םʾĕlōhêkemay-loh-hay-HEM

אֲלֵיכֶ֑םʾălêkemuh-lay-HEM
you;
so
כֵּן֩kēnkane
bring
Lord
the
יָבִ֨יאyābîʾya-VEE
shall
יְהוָ֜הyĕhwâyeh-VA
upon
עֲלֵיכֶ֗םʿălêkemuh-lay-HEM
you

אֵ֚תʾētate
all
כָּלkālkahl
things,
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
evil
הָרָ֔עhārāʿha-RA
until
עַדʿadad
he
have
destroyed
הַשְׁמִיד֣וֹhašmîdôhahsh-mee-DOH
off
from
you
אֽוֹתְכֶ֗םʾôtĕkemoh-teh-HEM
land
מֵ֠עַלmēʿalMAY-al
good
הָֽאֲדָמָ֤הhāʾădāmâha-uh-da-MA
this
הַטּוֹבָה֙haṭṭôbāhha-toh-VA
which
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
you.
given
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
hath
Lord
נָתַ֣ןnātanna-TAHN
the
God
לָכֶ֔םlākemla-HEM
your
יְהוָ֖הyĕhwâyeh-VA


אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM