சூழல் வசனங்கள் யோசுவா 24:33
யோசுவா 24:3

நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.

ל֖וֹ
யோசுவா 24:15

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

אֲשֶׁ֥ר
யோசுவா 24:17

நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.

אֲשֶׁ֥ר
யோசுவா 24:27

எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக் கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக் கடவது என்று சொல்லி,

אֲשֶׁ֥ר
யோசுவா 24:31

யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.

אֲשֶׁ֥ר
And
Eleazar
וְאֶלְעָזָ֥רwĕʾelʿāzārveh-el-ah-ZAHR
the
son
בֶּֽןbenben
of
Aaron
אַהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE
died;
מֵ֑תmētmate
and
they
buried
וַיִּקְבְּר֣וּwayyiqbĕrûva-yeek-beh-ROO
him
in
a
hill
אֹת֗וֹʾōtôoh-TOH
that
pertained
to
Phinehas
בְּגִבְעַת֙bĕgibʿatbeh-ɡeev-AT
his
son,
פִּֽינְחָ֣סpînĕḥāspee-neh-HAHS
which
בְּנ֔וֹbĕnôbeh-NOH
was
given
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
him
in
mount
נִתַּןnittannee-TAHN
Ephraim.
ל֖וֹloh


בְּהַ֥רbĕharbeh-HAHR


אֶפְרָֽיִם׃ʾeprāyimef-RA-yeem