சூழல் வசனங்கள் யோசுவா 5:7
யோசுவா 5:4

யோசுவா இப்படி விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்தபுருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.

מָ֣ל, יְהוֹשֻׁ֑עַ
யோசுவா 5:5

எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்.

כִּֽי, הָי֔וּ
யோசுவா 5:6

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

לֹֽא
யோசுவா 5:14

அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புறவிழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.

כִּ֛י
whom
And
their
וְאֶתwĕʾetveh-ET
children,
up
raised
he
בְּנֵיהֶם֙bĕnêhembeh-nay-HEM
in
their
stead,
הֵקִ֣יםhēqîmhay-KEEM
circumcised:
them
תַּחְתָּ֔םtaḥtāmtahk-TAHM
Joshua
אֹתָ֖םʾōtāmoh-TAHM
for
מָ֣לmālmahl
uncircumcised,
they
יְהוֹשֻׁ֑עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
were
כִּֽיkee
because
עֲרֵלִ֣יםʿărēlîmuh-ray-LEEM
not
had
they
הָי֔וּhāyûha-YOO
circumcised
כִּ֛יkee
them
by
the
way.
לֹֽאlōʾloh


מָ֥לוּmālûMA-loo


אוֹתָ֖םʾôtāmoh-TAHM


בַּדָּֽרֶךְ׃baddārekba-DA-rek