சூழல் வசனங்கள் யோசுவா 8:6
யோசுவா 8:4

அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் பட்டணத்தின்பின்னாலே பதிவிருக்கவேண்டும்; பட்டணத்துக்கு வெகுதூரமாய்ப் போகாமல், எல்லாரும் ஆயத்தமாயிருங்கள்.

הָעִ֔יר, מִן
யோசுவா 8:5

நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.

וְנַ֖סְנוּ, לִפְנֵיהֶֽם׃
யோசுவா 8:16

அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தைவிட்டு அப்புறப்பட்டார்கள்.

מִן
யோசுவா 8:21

பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.

הָעִ֔יר
யோசுவா 8:22

பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலுமிருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவனும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,

מִן
யோசுவா 8:29

ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.

מִן, הָעִ֔יר
(For
they
will
come
out
וְיָֽצְא֣וּwĕyāṣĕʾûveh-ya-tseh-OO
after
אַֽחֲרֵ֗ינוּʾaḥărênûah-huh-RAY-noo
us)
till
עַ֣דʿadad
drawn
have
we
הַתִּיקֵ֤נוּhattîqēnûha-tee-KAY-noo
them
from
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
the
city;
מִןminmeen
for
הָעִ֔ירhāʿîrha-EER
say,
will
they
כִּ֣יkee
They
flee
יֹֽאמְר֔וּyōʾmĕrûyoh-meh-ROO
before
נָסִ֣יםnāsîmna-SEEM
us,
as
לְפָנֵ֔ינוּlĕpānênûleh-fa-NAY-noo
first:
the
at
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
therefore
we
will
flee
בָּרִֽאשֹׁנָ֑הbāriʾšōnâba-ree-shoh-NA
before
וְנַ֖סְנוּwĕnasnûveh-NAHS-noo
them.
לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM