சூழல் வசனங்கள் யோசுவா 9:21
யோசுவா 9:16

அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.

לָהֶ֖ם
யோசுவா 9:18

சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.

הַנְּשִׂיאִֽים׃
யோசுவா 9:19

அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக் கூடாது.

הָ֣עֵדָ֔ה
யோசுவா 9:20

கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.

לָהֶ֖ם
யோசுவா 9:23

இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்.

וְשֹֽׁאֲבֵי
யோசுவா 9:26

அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான்.

לָהֶ֖ם
said
unto
And
וַיֹּֽאמְר֧וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
the
אֲלֵיהֶ֛םʾălêhemuh-lay-HEM
princes
הַנְּשִׂיאִ֖יםhannĕśîʾîmha-neh-see-EEM
live;
them
Let
them,
יִֽחְי֑וּyiḥĕyûyee-heh-YOO
but
let
them
be
וַ֠יִּֽהְיוּwayyihĕyûVA-yee-heh-yoo
hewers
חֹֽטְבֵ֨יḥōṭĕbêhoh-teh-VAY
wood
of
עֵצִ֤יםʿēṣîmay-TSEEM
and
drawers
וְשֹֽׁאֲבֵיwĕšōʾăbêveh-SHOH-uh-vay
of
water
מַ֙יִם֙mayimMA-YEEM
unto
all
לְכָלlĕkālleh-HAHL
congregation;
the
הָ֣עֵדָ֔הhāʿēdâHA-ay-DA
as
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
had
promised
דִּבְּר֥וּdibbĕrûdee-beh-ROO
them.
the
לָהֶ֖םlāhemla-HEM
princes
הַנְּשִׂיאִֽים׃hannĕśîʾîmha-neh-see-EEM