சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 11:33
நியாயாதிபதிகள் 11:4

சில நாளைக்குப்பின்பு, அம்மொன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள்.

יִשְׂרָאֵֽל׃
நியாயாதிபதிகள் 11:9

அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.

עַמּ֔וֹן
நியாயாதிபதிகள் 11:13

அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக்கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.

וְעַד, וְעַד
நியாயாதிபதிகள் 11:14

யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:

בְּנֵ֥י
நியாயாதிபதிகள் 11:15

யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே.

בְּנֵ֥י
நியாயாதிபதிகள் 11:20

சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினான்.

יִשְׂרָאֵֽל׃
நியாயாதிபதிகள் 11:22

யாபோக்மட்டும் வனாந்தரம் துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள்.

וְעַד, וְעַד
நியாயாதிபதிகள் 11:23

இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா?

מִפְּנֵ֖י
நியாயாதிபதிகள் 11:27

நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறதினால் நீர் தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.

בְּנֵ֣י, בְּנֵ֥י
நியாயாதிபதிகள் 11:28

ஆனாலும் அம்மோன் புத்திரரின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாதே போனான்.

בְּנֵ֣י
நியாயாதிபதிகள் 11:29

அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.

בְּנֵ֥י
நியாயாதிபதிகள் 11:30

அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால்,

בְּנֵ֥י
நியாயாதிபதிகள் 11:32

யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

בְּנֵ֥י
even
And
smote
וַיַּכֵּ֡םwayyakkēmva-ya-KAME
he
them
from
מֵֽעֲרוֹעֵר֩mēʿărôʿērmay-uh-roh-ARE
Aroer,
even
וְעַדwĕʿadveh-AD
till
thou
בֹּֽאֲךָ֙bōʾăkāboh-uh-HA
come
Minnith,
מִנִּ֜יתminnîtmee-NEET
to
twenty
עֶשְׂרִ֣יםʿeśrîmes-REEM
cities,
עִ֗ירʿîreer
and
unto
וְעַד֙wĕʿadveh-AD
the
plain
אָבֵ֣לʾābēlah-VALE
vineyards,
the
of
כְּרָמִ֔יםkĕrāmîmkeh-ra-MEEM
slaughter.
great
a
מַכָּ֖הmakkâma-KA
very
גְּדוֹלָ֣הgĕdôlâɡeh-doh-LA
with
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
subdued
were
Thus
וַיִּכָּֽנְעוּ֙wayyikkānĕʿûva-yee-ka-neh-OO
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Ammon
of
עַמּ֔וֹןʿammônAH-mone
before
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE