சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 13:7
நியாயாதிபதிகள் 13:3

கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்.

וַיֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 13:4

ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

וְאַל, יַ֣יִן, וְאַל, כָּל
நியாயாதிபதிகள் 13:5

நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.

וְיֹלַ֣דְתְּ, כִּֽי, מִן
நியாயாதிபதிகள் 13:11

அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார்.

וַיֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 13:12

அப்பொழுது மனோவா: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.

וַיֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 13:14

திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.

אַל, אַל
நியாயாதிபதிகள் 13:16

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

כִּֽי
நியாயாதிபதிகள் 13:17

அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

כִּֽי
நியாயாதிபதிகள் 13:21

பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,

כִּֽי
நியாயாதிபதிகள் 13:23

அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.

כָּל
நியாயாதிபதிகள் 13:24

பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

הַנַּ֔עַר
thing:
But
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
unto
me,
לִ֔יlee
Behold,
conceive,
shalt
הִנָּ֥ךְhinnākhee-NAHK
thou
and
הָרָ֖הhārâha-RA
bear
a
וְיֹלַ֣דְתְּwĕyōladĕtveh-yoh-LA-det
son;
and
בֵּ֑ןbēnbane
now
וְעַתָּ֞הwĕʿattâveh-ah-TA
no
אַלʾalal
strong
תִּשְׁתִּ֣י׀tištîteesh-TEE
drink,
nor
wine
יַ֣יִןyayinYA-yeen
drink
וְשֵׁכָ֗רwĕšēkārveh-shay-HAHR
neither
וְאַלwĕʾalveh-AL
eat
תֹּֽאכְלִי֙tōʾkĕliytoh-heh-LEE
any
כָּלkālkahl
unclean
for
טֻמְאָ֔הṭumʾâtoom-AH
Nazarite
a
כִּֽיkee
God
to
נְזִ֤ירnĕzîrneh-ZEER
be
shall
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
child
the
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
from
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
womb
the
מִןminmeen
to
הַבֶּ֖טֶןhabbeṭenha-BEH-ten
the
day
עַדʿadad
of
his
death.
י֥וֹםyômyome


מוֹתֽוֹ׃môtômoh-TOH