சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 15:11
நியாயாதிபதிகள் 15:1

சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:

אֶל
நியாயாதிபதிகள் 15:2

நீ அவளை முற்றிலும் பகைத்துவிட்டாய் என்று நான் எண்ணி, அவளை உன் சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன்; அவள் தங்கை அவளைப்பார்க்கிலும் அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் Ήனக்கு Ǡΰுக்கட்டும் என்று சொன்னான்.

וַיֹּ֣אמֶר, כִּֽי
நியாயாதிபதிகள் 15:3

அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,

כִּֽי
நியாயாதிபதிகள் 15:4

புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,

אֶל
நியாயாதிபதிகள் 15:6

இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.

וַיֹּֽאמְר֣וּ
நியாயாதிபதிகள் 15:12

அப்பொழுது அவர்கள்: உன்னைக்கட்டி, பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான்.

לִ֔י
நியாயாதிபதிகள் 15:13

அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னை கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.

כִּֽי
நியாயாதிபதிகள் 15:16

அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.

וַיֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 15:18

அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

אֶל
is
that
וַיֵּֽרְד֡וּwayyērĕdûva-yay-reh-DOO
are
שְׁלֹשֶׁת֩šĕlōšetsheh-loh-SHET
went
אֲלָפִ֨יםʾălāpîmuh-la-FEEM
three
Then
אִ֜ישׁʾîšeesh
thousand
מִֽיהוּדָ֗הmîhûdâmee-hoo-DA
men
אֶלʾelel
of
Judah
סְעִיף֮sĕʿîpseh-EEF
to
top
the
סֶ֣לַעselaʿSEH-la
the
עֵיטָם֒ʿêṭāmay-TAHM
rock
of
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Etam,
said
לְשִׁמְשׁ֗וֹןlĕšimšônleh-sheem-SHONE
and
הֲלֹ֤אhălōʾhuh-LOH
Samson,
to
יָדַ֙עְתָּ֙yādaʿtāya-DA-TA
not
כִּֽיkee
thou
Knowest
מֹשְׁלִ֥יםmōšĕlîmmoh-sheh-LEEM
that
rulers
בָּ֙נוּ֙bānûBA-NOO
Philistines
the
what
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
us?
over
וּמַהûmaoo-MA
this
thou
hast
done
זֹּ֖אתzōtzote
said
he
And
us?
unto
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
As
them,
unto
לָּ֑נוּlānûLA-noo
they
did
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
so
me,
unto
לָהֶ֔םlāhemla-HEM
have
I
done
כַּֽאֲשֶׁר֙kaʾăšerka-uh-SHER
unto
them.
עָ֣שׂוּʿāśûAH-soo


לִ֔יlee


כֵּ֖ןkēnkane


עָשִׂ֥יתִיʿāśîtîah-SEE-tee


לָהֶֽם׃lāhemla-HEM