சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 16:10
நியாயாதிபதிகள் 16:3

சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.

אֶל
நியாயாதிபதிகள் 16:6

அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.

וַתֹּ֤אמֶר, דְּלִילָה֙, אֶל, שִׁמְשׁ֔וֹן, הַגִּֽידָה, נָּ֣א, לִ֔י, בַּמֶּ֖ה
நியாயாதிபதிகள் 16:7

அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.

שִׁמְשׁ֔וֹן
நியாயாதிபதிகள் 16:12

அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.

וַתֹּ֤אמֶר, שִׁמְשׁ֔וֹן
நியாயாதிபதிகள் 16:13

பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.

אֶל, בַּמֶּ֖ה
நியாயாதிபதிகள் 16:15

அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி,

הֵתַ֣לְתָּ, בִּ֔י, בַּמֶּ֖ה
நியாயாதிபதிகள் 16:26

சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.

אֶל
நியாயாதிபதிகள் 16:28

அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,

אֶל
And
Delilah
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
said
דְּלִילָה֙dĕlîlāhdeh-lee-LA
unto
אֶלʾelel
Samson,
שִׁמְשׁ֔וֹןšimšônsheem-SHONE
Behold,
הִנֵּה֙hinnēhhee-NAY
thou
hast
mocked
הֵתַ֣לְתָּhētaltāhay-TAHL-ta
me,
and
told
בִּ֔יbee

me
וַתְּדַבֵּ֥רwattĕdabbērva-teh-da-BARE
lies:
אֵלַ֖יʾēlayay-LAI
now
כְּזָבִ֑יםkĕzābîmkeh-za-VEEM
tell
me,
עַתָּה֙ʿattāhah-TA
I
pray
thee,
הַגִּֽידָהhaggîdâha-ɡEE-da
wherewith
נָּ֣אnāʾna
thou
mightest
be
bound.
לִ֔יlee


בַּמֶּ֖הbammeba-MEH


תֵּֽאָסֵֽר׃tēʾāsērTAY-ah-SARE