சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 16:20
நியாயாதிபதிகள் 16:9

பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல் நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை.

פְּלִשְׁתִּ֥ים, עָלֶ֖יךָ, שִׁמְשׁ֑וֹן
நியாயாதிபதிகள் 16:14

அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும்கூடப் பிடுங்கிக்கொண்டுபோனான்.

פְּלִשְׁתִּ֥ים, עָלֶ֖יךָ, שִׁמְשׁ֑וֹן
நியாயாதிபதிகள் 16:19

அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.

מֵֽעָלָֽיו׃
நியாயாதிபதிகள் 16:28

அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,

יְהוָ֖ה
be
And
said,
וַתֹּ֕אמֶרwattōʾmerva-TOH-mer
she
The
פְּלִשְׁתִּ֥יםpĕlištîmpeh-leesh-TEEM
Philistines
upon
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha
thee,
Samson.
שִׁמְשׁ֑וֹןšimšônsheem-SHONE
awoke
he
And
וַיִּקַ֣ץwayyiqaṣva-yee-KAHTS
out
of
his
sleep,
מִשְּׁנָת֗וֹmiššĕnātômee-sheh-na-TOH
and
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
out
go
will
I
אֵצֵ֞אʾēṣēʾay-TSAY
before,
times
other
at
as
כְּפַ֤עַםkĕpaʿamkeh-FA-am

בְּפַ֙עַם֙bĕpaʿambeh-FA-AM
and
shake
myself.
וְאִנָּעֵ֔רwĕʾinnāʿērveh-ee-na-ARE
he
And
וְהוּא֙wĕhûʾveh-HOO
not
לֹ֣אlōʾloh
wist
יָדַ֔עyādaʿya-DA
that
כִּ֥יkee
Lord
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
was
departed
סָ֥רsārsahr
from
מֵֽעָלָֽיו׃mēʿālāywMAY-ah-LAIV