சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 19:3
நியாயாதிபதிகள் 19:2

அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலுமாதம் வரைக்கும் இருந்தாள்.

בֵּ֣ית, אָבִ֔יהָ
நியாயாதிபதிகள் 19:4

ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் அவனை இருத்திக்கொண்டதினால், மூன்றுநாள் அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள்.

אֲבִ֣י, הַֽנַּעֲרָ֔ה
நியாயாதிபதிகள் 19:8

ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.

אֲבִ֣י
நியாயாதிபதிகள் 19:9

பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.

אֲבִ֣י
நியாயாதிபதிகள் 19:22

அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிற போது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டு வா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.

עַל
நியாயாதிபதிகள் 19:27

அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள்.

וַיָּ֨קָם, עַל
And
her
husband
וַיָּ֨קָםwayyāqomva-YA-kome
arose,
אִישָׁ֜הּʾîšāhee-SHA
and
went
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
after
אַֽחֲרֶ֗יהָʾaḥărêhāah-huh-RAY-ha
her,
to
speak
לְדַבֵּ֤רlĕdabbērleh-da-BARE
friendly
עַלʿalal

לִבָּהּ֙libbāhlee-BA
unto
her,
and
to
bring
her
again,
לַֽהֲשִׁיבָ֔וֹlahăšîbāwōla-huh-shee-VA-oh
having
his
servant
וְנַֽעֲר֥וֹwĕnaʿărôveh-na-uh-ROH
with
עִמּ֖וֹʿimmôEE-moh
him,
and
a
couple
וְצֶ֣מֶדwĕṣemedveh-TSEH-med
of
asses:
חֲמֹרִ֑יםḥămōrîmhuh-moh-REEM
and
she
brought
וַתְּבִיאֵ֙הוּ֙wattĕbîʾēhûva-teh-vee-A-HOO
him
into
her
father's
בֵּ֣יתbêtbate
house:
אָבִ֔יהָʾābîhāah-VEE-ha
and
when
the
father
וַיִּרְאֵ֙הוּ֙wayyirʾēhûva-yeer-A-HOO
of
the
damsel
אֲבִ֣יʾăbîuh-VEE
saw
הַֽנַּעֲרָ֔הhannaʿărâha-na-uh-RA
him,
he
rejoiced
וַיִּשְׂמַ֖חwayyiśmaḥva-yees-MAHK
to
meet
לִקְרָאתֽוֹ׃liqrāʾtôleek-ra-TOH