சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 20:10
நியாயாதிபதிகள் 20:2

சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்,

שִׁבְטֵ֣י
நியாயாதிபதிகள் 20:6

ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.

בְּיִשְׂרָאֵֽל׃
நியாயாதிபதிகள் 20:9

இப்பொழுது கிபியாவுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம்.

אֲשֶׁ֥ר
நியாயாதிபதிகள் 20:12

அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?

אֲשֶׁ֥ר
நியாயாதிபதிகள் 20:13

இப்பொழுது கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்; பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,

בִּנְיָמִ֔ן
நியாயாதிபதிகள் 20:23

அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்; அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.

יִשְׂרָאֵ֗ל
நியாயாதிபதிகள் 20:31

அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

בְּיִשְׂרָאֵֽל׃
நியாயாதிபதிகள் 20:33

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தங்கள் ஸ்தானத்திலிருந்து எழும்பி, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; இஸ்ரவேலரில் கிபியாவின் பள்ளத்தாக்கிலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,

יִשְׂרָאֵ֗ל
And
we
will
take
וְלָקַ֣חְנוּwĕlāqaḥnûveh-la-KAHK-noo
ten
עֲשָׂרָה֩ʿăśārāhuh-sa-RA
men
אֲנָשִׁ֨יםʾănāšîmuh-na-SHEEM
hundred
an
of
לַמֵּאָ֜הlammēʾâla-may-AH
throughout
all
לְכֹ֣ל׀lĕkōlleh-HOLE
the
tribes
שִׁבְטֵ֣יšibṭêsheev-TAY
Israel,
of
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
and
an
hundred
וּמֵאָ֤הûmēʾâoo-may-AH
of
a
thousand,
לָאֶ֙לֶף֙lāʾelepla-EH-LEF
thousand
a
and
וְאֶ֣לֶףwĕʾelepveh-EH-lef
out
of
ten
thousand,
לָֽרְבָבָ֔הlārĕbābâla-reh-va-VA
fetch
to
לָקַ֥חַתlāqaḥatla-KA-haht
victual
צֵדָ֖הṣēdâtsay-DA
for
the
people,
לָעָ֑םlāʿāmla-AM
do,
may
they
that
לַֽעֲשׂ֗וֹתlaʿăśôtla-uh-SOTE
when
they
come
לְבוֹאָם֙lĕbôʾāmleh-voh-AM
Gibeah
to
לְגֶ֣בַעlĕgebaʿleh-ɡEH-va
of
Benjamin,
בִּנְיָמִ֔ןbinyāminbeen-ya-MEEN
according
to
all
כְּכָ֨לkĕkālkeh-HAHL
folly
the
הַנְּבָלָ֔הhannĕbālâha-neh-va-LA
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
they
have
wrought
עָשָׂ֖הʿāśâah-SA
in
Israel.
בְּיִשְׂרָאֵֽל׃bĕyiśrāʾēlbeh-yees-ra-ALE