சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 20:15
நியாயாதிபதிகள் 20:2

சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்,

אֶ֛לֶף, אִ֥ישׁ
நியாயாதிபதிகள் 20:8

அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.

אִ֥ישׁ
நியாயாதிபதிகள் 20:17

பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.

אֶ֛לֶף, אִ֖ישׁ, שֹׁ֣לֵֽף, חָ֑רֶב, אִ֥ישׁ
நியாயாதிபதிகள் 20:21

ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.

אֶ֛לֶף, אִ֖ישׁ
நியாயாதிபதிகள் 20:25

பென்யமீன் கோத்திரத்தாரும் அந்நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல் புத்திரரில் பட்டயம் உருவுகிற பதினெண்ணாயிரம்பேரைத் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.

אֶ֛לֶף, אִ֖ישׁ
நியாயாதிபதிகள் 20:31

அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

אִ֖ישׁ
நியாயாதிபதிகள் 20:35

கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.

בְנֵ֨י, עֶשְׂרִ֨ים, אֶ֛לֶף
நியாயாதிபதிகள் 20:42

இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

מֵהֶ֣עָרִ֔ים
நியாயாதிபதிகள் 20:47

அறுநூறுபேர் திரும்பிக்கொண்டு ஓடி, வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே நாலு மாதம் இருந்தார்கள்.

מֵא֖וֹת
were
numbered
And
וַיִּתְפָּֽקְדוּ֩wayyitpāqĕdûva-yeet-pa-keh-DOO
the
children
בְנֵ֨יbĕnêveh-NAY
of
Benjamin
בִנְיָמִ֜ןbinyāminveen-ya-MEEN
time
that
בַּיּ֤וֹםbayyômBA-yome
at
הַהוּא֙hahûʾha-HOO
out
of
the
cities
מֵהֶ֣עָרִ֔יםmēheʿārîmmay-HEH-ah-REEM
twenty
עֶשְׂרִ֨יםʿeśrîmes-REEM
and
six
וְשִׁשָּׁ֥הwĕšiššâveh-shee-SHA
thousand
אֶ֛לֶףʾelepEH-lef
men
אִ֖ישׁʾîšeesh
that
drew
שֹׁ֣לֵֽףšōlēpSHOH-lafe
sword,
חָ֑רֶבḥārebHA-rev
beside
לְ֠בַדlĕbadLEH-vahd
the
inhabitants
מִיֹּֽשְׁבֵ֤יmiyyōšĕbêmee-yoh-sheh-VAY
Gibeah,
of
הַגִּבְעָה֙haggibʿāhha-ɡeev-AH
which
were
numbered
הִתְפָּ֣קְד֔וּhitpāqĕdûheet-PA-keh-DOO
seven
שְׁבַ֥עšĕbaʿsheh-VA
hundred
מֵא֖וֹתmēʾôtmay-OTE
men.
אִ֥ישׁʾîšeesh
chosen
בָּחֽוּר׃bāḥûrba-HOOR