சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 20:25
நியாயாதிபதிகள் 20:1

அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.

כָּל
நியாயாதிபதிகள் 20:2

சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்,

כָּל, אֶ֛לֶף, חָֽרֶב׃
நியாயாதிபதிகள் 20:8

அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.

כָּל
நியாயாதிபதிகள் 20:11

இஸ்ரவேலரெல்லாரும் ஒன்றுபோல ஏகோபித்துப் பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,

כָּל
நியாயாதிபதிகள் 20:15

கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.

אֶ֛לֶף, אִ֖ישׁ
நியாயாதிபதிகள் 20:16

அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடதுகை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கள் எறிவார்கள்.

כָּל
நியாயாதிபதிகள் 20:17

பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.

יִשְׂרָאֵ֜ל, אֶ֛לֶף, אִ֖ישׁ, כָּל
நியாயாதிபதிகள் 20:21

ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.

בַּיּ֣וֹם, אֶ֛לֶף, אִ֖ישׁ
நியாயாதிபதிகள் 20:30

மூன்றாம்நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டுதரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.

בַּיּ֣וֹם
நியாயாதிபதிகள் 20:31

அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

אִ֖ישׁ
நியாயாதிபதிகள் 20:35

கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.

וַיַּשְׁחִיתוּ֩, בַּיּ֣וֹם, אֶ֛לֶף, כָּל, אֵ֖לֶּה, חָֽרֶב׃
நியாயாதிபதிகள் 20:37

அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல் பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள்.

כָּל, חָֽרֶב׃
நியாயாதிபதிகள் 20:44

இதினால் பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.

עָשָׂ֥ר, כָּל, אֵ֖לֶּה
நியாயாதிபதிகள் 20:46

இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம் பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்.

בַּיּ֣וֹם, כָּל, אֵ֖לֶּה
நியாயாதிபதிகள் 20:48

இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர் மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப் போட்டார்கள்.

יִשְׂרָאֵ֜ל, כָּל, כָּל
And
Benjamin
וַיֵּצֵא֩wayyēṣēʾva-yay-TSAY
went
forth
בִנְיָמִ֨ן׀binyāminveen-ya-MEEN
against
לִקְרָאתָ֥ם׀liqrāʾtāmleek-ra-TAHM
them
out
of
מִֽןminmeen
Gibeah
הַגִּבְעָה֮haggibʿāhha-ɡeev-AH
the
second
בַּיּ֣וֹםbayyômBA-yome
day,
הַשֵּׁנִי֒haššēniyha-shay-NEE
and
destroyed
down
וַיַּשְׁחִיתוּ֩wayyašḥîtûva-yahsh-hee-TOO
to
the
ground
בִבְנֵ֨יbibnêveev-NAY
of
the
children
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
of
Israel
ע֗וֹדʿôdode
again
שְׁמֹנַ֨תšĕmōnatsheh-moh-NAHT
eighteen
עָשָׂ֥רʿāśārah-SAHR

אֶ֛לֶףʾelepEH-lef
thousand
אִ֖ישׁʾîšeesh
men;
אָ֑רְצָהʾārĕṣâAH-reh-tsa
all
כָּלkālkahl
these
אֵ֖לֶּהʾēlleA-leh
drew
שֹׁ֥לְפֵיšōlĕpêSHOH-leh-fay
the
sword.
חָֽרֶב׃ḥārebHA-rev