சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 3:5
நியாயாதிபதிகள் 3:2

இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும், கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்;

יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 3:12

இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.

יִשְׂרָאֵ֔ל, יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 3:13

அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.

יִשְׂרָאֵ֔ל
And
the
children
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
dwelt
יָֽשְׁב֖וּyāšĕbûya-sheh-VOO
among
בְּקֶ֣רֶבbĕqerebbeh-KEH-rev
the
Canaanites,
הַֽכְּנַעֲנִ֑יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
Hittites,
הַֽחִתִּ֤יhaḥittîha-hee-TEE
and
Amorites,
וְהָֽאֱמֹרִי֙wĕhāʾĕmōriyveh-ha-ay-moh-REE
and
Perizzites,
וְהַפְּרִזִּ֔יwĕhappĕrizzîveh-ha-peh-ree-ZEE
and
Hivites,
וְהַֽחִוִּ֖יwĕhaḥiwwîveh-ha-hee-WEE
and
Jebusites:
וְהַיְבוּסִֽי׃wĕhaybûsîveh-hai-voo-SEE