சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 6:39
நியாயாதிபதிகள் 6:6

இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

אֶל
நியாயாதிபதிகள் 6:7

இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,

אֶל
நியாயாதிபதிகள் 6:8

கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,

אֶל
நியாயாதிபதிகள் 6:9

எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,

כָּל
நியாயாதிபதிகள் 6:13

அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

גִּדְעוֹן֙, כָּל
நியாயாதிபதிகள் 6:15

அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.

וַיֹּ֤אמֶר
நியாயாதிபதிகள் 6:16

அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.

וַיֹּ֤אמֶר
நியாயாதிபதிகள் 6:18

நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.

אַל, נָ֨א
நியாயாதிபதிகள் 6:19

உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத் அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆனத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான்.

אֶל
நியாயாதிபதிகள் 6:20

அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின் மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.

אֶל
நியாயாதிபதிகள் 6:22

அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.

אֶל
நியாயாதிபதிகள் 6:23

அதற்கு கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.

אַל
நியாயாதிபதிகள் 6:29

ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.

אֶל, גִּדְעוֹן֙
நியாயாதிபதிகள் 6:30

அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டு வா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.

אֶל
நியாயாதிபதிகள் 6:36

அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால்,

אֶל
நியாயாதிபதிகள் 6:37

இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.

וְעַל, כָּל
நியாயாதிபதிகள் 6:40

அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.

חֹ֤רֶב, אֶל, הַגִּזָּה֙, לְבַדָּ֔הּ, וְעַל, כָּל, הָאָ֖רֶץ
And
Gideon
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
גִּדְעוֹן֙gidʿônɡeed-ONE
unto
אֶלʾelel
God,
הָ֣אֱלֹהִ֔יםhāʾĕlōhîmHA-ay-loh-HEEM
Let
not
אַלʾalal
thine
anger
יִ֤חַרyiḥarYEE-hahr
be
hot
אַפְּךָ֙ʾappĕkāah-peh-HA
against
me,
and
I
will
speak
בִּ֔יbee
but
וַֽאֲדַבְּרָ֖הwaʾădabbĕrâva-uh-da-beh-RA
this
once:
אַ֣ךְʾakak
let
me
prove,
הַפָּ֑עַםhappāʿamha-PA-am
I
pray
thee,
אֲנַסֶּ֤הʾănasseuh-na-SEH
but
נָּאnāʾna
this
once
רַקraqrahk
with
the
fleece;
הַפַּ֙עַם֙happaʿamha-PA-AM
let
it
now
בַּגִּזָּ֔הbaggizzâba-ɡee-ZA
be
יְהִיyĕhîyeh-HEE
dry
נָ֨אnāʾna
only
חֹ֤רֶבḥōrebHOH-rev
upon
אֶלʾelel
the
fleece,
הַגִּזָּה֙haggizzāhha-ɡee-ZA
and
upon
לְבַדָּ֔הּlĕbaddāhleh-va-DA
all
וְעַלwĕʿalveh-AL
the
ground
כָּלkālkahl
let
there
be
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
dew.
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh


טָּֽל׃ṭāltahl