சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 8:15
நியாயாதிபதிகள் 8:1

அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.

כִּ֥י
நியாயாதிபதிகள் 8:5

அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

סֻכּ֔וֹת
நியாயாதிபதிகள் 8:6

அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள்.

סֻכּ֔וֹת, הֲ֠כַף, לָֽחֶם׃
நியாயாதிபதிகள் 8:8

அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப்போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.

אַנְשֵׁ֣י
நியாயாதிபதிகள் 8:18

பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.

אֶל
நியாயாதிபதிகள் 8:20

தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.

כִּ֥י
நியாயாதிபதிகள் 8:21

அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.

זֶ֣בַח, כִּ֥י, זֶ֣בַח
நியாயாதிபதிகள் 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

אֶל, כִּ֥י
நியாயாதிபதிகள் 8:24

பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.

כִּ֥י
Are
are
that
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
And
אֶלʾelel
came
he
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
unto
the
סֻכּ֔וֹתsukkôtSOO-kote
men
Succoth,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
of
הִנֵּ֖הhinnēhee-NAY
and
זֶ֣בַחzebaḥZEH-vahk
said,
Behold
וְצַלְמֻנָּ֑עwĕṣalmunnāʿveh-tsahl-moo-NA
Zebah
Zalmunna,
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
and
with
whom
חֵֽרַפְתֶּ֨םḥēraptemhay-rahf-TEM
ye
upbraid
אוֹתִ֜יʾôtîoh-TEE
did
saying,
me,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
hands
the
הֲ֠כַףhăkapHUH-hahf
of
Zebah
זֶ֣בַחzebaḥZEH-vahk
and
וְצַלְמֻנָּ֤עwĕṣalmunnāʿveh-tsahl-moo-NA
Zalmunna
now
hand,
עַתָּה֙ʿattāhah-TA
in
בְּיָדֶ֔ךָbĕyādekābeh-ya-DEH-ha
thine
that
we
כִּ֥יkee
should
נִתֵּ֛ןnittēnnee-TANE
give
men
thy
לַֽאֲנָשֶׁ֥יךָlaʾănāšêkāla-uh-na-SHAY-ha
unto
weary?
bread
הַיְּעֵפִ֖יםhayyĕʿēpîmha-yeh-ay-FEEM


לָֽחֶם׃lāḥemLA-hem