சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 9:23
நியாயாதிபதிகள் 9:2

யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.

בַּֽעֲלֵ֣י
நியாயாதிபதிகள் 9:3

அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.

בַּֽעֲלֵ֣י, אֲבִימֶ֔לֶךְ
நியாயாதிபதிகள் 9:7

இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறிநின்று, உரத்தசத்தமிட்டுக் கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.

בַּֽעֲלֵ֣י
நியாயாதிபதிகள் 9:18

இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாயிருக்குமானால்,

בַּֽעֲלֵ֣י
நியாயாதிபதிகள் 9:20

இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும் கடவது என்று யோதாம் சொல்லி,

שְׁכֶ֖ם
நியாயாதிபதிகள் 9:24

யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம் பண்ணினார்கள்.

בַּֽעֲלֵ֣י
நியாயாதிபதிகள் 9:39

அப்பொழுது காகால் சீகேமின் மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே யுத்தம் பண்ணினான்.

בַּֽעֲלֵ֣י, שְׁכֶ֑ם, בַּֽאֲבִימֶֽלֶךְ׃
நியாயாதிபதிகள் 9:40

அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.

אֲבִימֶ֔לֶךְ
நியாயாதிபதிகள் 9:46

அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.

שְׁכֶ֑ם
நியாயாதிபதிகள் 9:51

அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்ததுருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.

בַּֽעֲלֵ֣י
sent
Then
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
God
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
spirit
an
ר֣וּחַrûaḥROO-ak
evil
רָעָ֔הrāʿâra-AH
between
בֵּ֣יןbênbane
Abimelech
אֲבִימֶ֔לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
and
the
men
וּבֵ֖יןûbênoo-VANE
Shechem;
of
בַּֽעֲלֵ֣יbaʿălêba-uh-LAY
treacherously
dealt
and
שְׁכֶ֑םšĕkemsheh-HEM
the
men
וַיִּבְגְּד֥וּwayyibgĕdûva-yeev-ɡeh-DOO
Shechem
of
בַֽעֲלֵיbaʿălêVA-uh-lay
with
Abimelech:
שְׁכֶ֖םšĕkemsheh-HEM


בַּֽאֲבִימֶֽלֶךְ׃baʾăbîmelekBA-uh-vee-MEH-lek