சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 9:40
நியாயாதிபதிகள் 9:3

அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.

אֲבִימֶ֔לֶךְ
நியாயாதிபதிகள் 9:23

அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார்.

אֲבִימֶ֔לֶךְ
நியாயாதிபதிகள் 9:52

அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.

עַד, עַד, פֶּ֥תַח
and
even
וַיִּרְדְּפֵ֣הוּwayyirdĕpēhûva-yeer-deh-FAY-hoo
chased
אֲבִימֶ֔לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
And
Abimelech
fled
he
וַיָּ֖נָסwayyānosva-YA-nose
and
מִפָּנָ֑יוmippānāywmee-pa-NAV
him,
before
overthrown
וַֽיִּפְּל֛וּwayyippĕlûva-yee-peh-LOO
were
wounded,
חֲלָלִ֥יםḥălālîmhuh-la-LEEM
many
and
רַבִּ֖יםrabbîmra-BEEM
him,
unto
עַדʿadad
entering
the
פֶּ֥תַחpetaḥPEH-tahk
of
the
gate.
הַשָּֽׁעַר׃haššāʿarha-SHA-ar