சூழல் வசனங்கள் புலம்பல் 4:10
புலம்பல் 4:3

திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.

בַּת
புலம்பல் 4:6

கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப் பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.

בַּת
புலம்பல் 4:21

ஊத்ஸ்தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் தாண்டிவரும், அப்பொழுது நீ வெறித்து, மானபங்கமாய்க் கிடப்பாய்.

בַּת
புலம்பல் 4:22

சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

בַּת, בַּת
The
hands
יְדֵ֗יyĕdêyeh-DAY
women
of
the
נָשִׁים֙nāšîmna-SHEEM
pitiful
רַחֲמָ֣נִיּ֔וֹתraḥămāniyyôtra-huh-MA-NEE-yote
sodden
have
בִּשְּׁל֖וּbiššĕlûbee-sheh-LOO
their
own
children:
יַלְדֵיהֶ֑ןyaldêhenyahl-day-HEN
were
they
הָי֤וּhāyûha-YOO
their
meat
לְבָרוֹת֙lĕbārôtleh-va-ROTE
in
the
destruction
לָ֔מוֹlāmôLA-moh
daughter
the
of
בְּשֶׁ֖בֶרbĕšeberbeh-SHEH-ver
of
my
people.
בַּתbatbaht


עַמִּֽי׃ʿammîah-MEE