சூழல் வசனங்கள் லேவியராகமம் 1:12
லேவியராகமம் 1:5

கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

עַל
லேவியராகமம் 1:7

அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,

עַל, עַל
லேவியராகமம் 1:8

அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.

וְאֶת, עַל, הָֽעֵצִים֙, אֲשֶׁ֣ר, עַל, הָאֵ֔שׁ, אֲשֶׁ֖ר, עַל, הַמִּזְבֵּֽחַ׃
லேவியராகமம் 1:11

கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.

עַל
லேவியராகமம் 1:15

அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,

הַכֹּהֵן֙, הַמִּזְבֵּֽחַ׃
லேவியராகமம் 1:17

பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

הַכֹּהֵן֙, עַל, אֲשֶׁ֣ר, עַל
is
is
And
cut
וְנִתַּ֤חwĕnittaḥveh-nee-TAHK
shall
he

it
אֹתוֹ֙ʾōtôoh-TOH
into
לִנְתָחָ֔יוlintāḥāywleen-ta-HAV
pieces,
his
וְאֶתwĕʾetveh-ET
with
head
his
רֹאשׁ֖וֹrōʾšôroh-SHOH
his
fat:
and
וְאֶתwĕʾetveh-ET
order
in
them
lay
shall
פִּדְר֑וֹpidrôpeed-ROH
priest
וְעָרַ֤ךְwĕʿārakveh-ah-RAHK
the
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
and
on
אֹתָ֔םʾōtāmoh-TAHM
the
עַלʿalal
wood
that
הָֽעֵצִים֙hāʿēṣîmha-ay-TSEEM
on
the
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
fire
עַלʿalal
which
upon
הָאֵ֔שׁhāʾēšha-AYSH
the
altar:
אֲשֶׁ֖רʾăšeruh-SHER


עַלʿalal


הַמִּזְבֵּֽחַ׃hammizbēaḥha-meez-BAY-ak