சூழல் வசனங்கள் லேவியராகமம் 10:19
லேவியராகமம் 10:2

அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.

יְהוָֽה׃
லேவியராகமம் 10:4

பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.

מֹשֶׁ֗ה, אֶל, אֶת, אֶל
லேவியராகமம் 10:5

மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.

אֶל
லேவியராகமம் 10:6

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

אֶת, יְהוָֽה׃
லேவியராகமம் 10:8

கர்த்தர் ஆரோனை நோக்கி:

יְהוָ֔ה
லேவியராகமம் 10:9

நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.

אֶל
லேவியராகமம் 10:11

கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

אֶת
லேவியராகமம் 10:12

மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.

וַיְדַבֵּ֨ר, אֶת, יְהוָ֔ה
லேவியராகமம் 10:15

கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.

לִפְנֵ֣י, יְהוָֽה׃
லேவியராகமம் 10:17

பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.

אֶת, אֶת, יְהוָֽה׃
லேவியராகமம் 10:18

அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.

אֶת, אֶל
if
said
וַיְדַבֵּ֨רwaydabbērvai-da-BARE
And
אַֽהֲרֹ֜ןʾahărōnah-huh-RONE
Aaron
אֶלʾelel
unto
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Moses,
הֵ֣ןhēnhane
Behold,
day
הַ֠יּוֹםhayyômHA-yome
this
have
they
הִקְרִ֨יבוּhiqrîbûheek-REE-voo
offered
אֶתʾetet

offering
sin
חַטָּאתָ֤םḥaṭṭāʾtāmha-ta-TAHM
their
and
their
burnt
וְאֶתwĕʾetveh-ET
offering
עֹֽלָתָם֙ʿōlātāmoh-la-TAHM
before
the
לִפְנֵ֣יlipnêleef-NAY
Lord;
befallen
have
יְהוָ֔הyĕhwâyeh-VA
things
such
וַתִּקְרֶ֥אנָהwattiqreʾnâva-teek-REH-na
and
eaten
had
I
and
me:
אֹתִ֖יʾōtîoh-TEE
the
sin
offering
כָּאֵ֑לֶּהkāʾēlleka-A-leh
day,
to
וְאָכַ֤לְתִּיwĕʾākaltîveh-ah-HAHL-tee
should
it
have
been
accepted
חַטָּאת֙ḥaṭṭātha-TAHT
sight
the
in
הַיּ֔וֹםhayyômHA-yome
of
the
Lord?
הַיִּיטַ֖בhayyîṭabha-yee-TAHV


בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY


יְהוָֽה׃yĕhwâyeh-VA