சூழல் வசனங்கள் லேவியராகமம் 11:32
லேவியராகமம் 11:2

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்,

מִכָּל
லேவியராகமம் 11:9

ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

אֲשֶׁר
லேவியராகமம் 11:15

சகலவித காகங்களும்,

כָּל
லேவியராகமம் 11:21

ஆகிலும் பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில் தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,

אֲשֶׁר
லேவியராகமம் 11:23

பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

אֲשֶׁר
லேவியராகமம் 11:24

அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

כָּל, עַד
லேவியராகமம் 11:25

அவைகளின் உடலைத் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

וְטָמֵ֥א, עַד
லேவியராகமம் 11:26

விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

כָּל
லேவியராகமம் 11:27

நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

כָּל, עַד
லேவியராகமம் 11:28

அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

עַד
லேவியராகமம் 11:31

சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

כָּל, עַד
லேவியராகமம் 11:33

அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.

כְּלִי, אֲשֶׁר
லேவியராகமம் 11:34

புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.

מִכָּל
லேவியராகமம் 11:35

அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

אֲשֶׁר
லேவியராகமம் 11:37

மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.

כָּל
லேவியராகமம் 11:39

உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

אֲשֶׁר, עַד
லேவியராகமம் 11:40

அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

עַד, וְטָמֵ֥א, עַד
லேவியராகமம் 11:42

தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

כָּל
it
it
וְכֹ֣לwĕkōlveh-HOLE
be
אֲשֶׁרʾăšeruh-SHER
any
יִפֹּלyippōlyee-POLE
any
be,
whatsoever

fall,
doth
And
עָלָיו֩ʿālāywah-lav
upon
dead,
מֵהֶ֨ם׀mēhemmay-HEM
are
of
they
them,
בְּמֹתָ֜םbĕmōtāmbeh-moh-TAHM
when
unclean;
be
it
יִטְמָ֗אyiṭmāʾyeet-MA
shall
מִכָּלmikkālmee-KAHL
whether
any
כְּלִיkĕlîkeh-LEE
vessel
עֵץ֙ʿēṣayts
wood,
א֣וֹʾôoh
of
בֶ֤גֶדbegedVEH-ɡed
or
אוֹʾôoh
raiment,
עוֹר֙ʿôrore
or
א֣וֹʾôoh
skin,
שָׂ֔קśāqsahk
or
כָּלkālkahl
sack,
whatsoever
vessel
כְּלִ֕יkĕlîkeh-LEE
wherein
done,
אֲשֶׁרʾăšeruh-SHER
is
work
יֵֽעָשֶׂ֥הyēʿāśeyay-ah-SEH
water,
into
put
be
מְלָאכָ֖הmĕlāʾkâmeh-la-HA
must
it
בָּהֶ֑םbāhemba-HEM
unclean
be
shall
it
and
בַּמַּ֧יִםbammayimba-MA-yeem
until
יוּבָ֛אyûbāʾyoo-VA
the
even;
וְטָמֵ֥אwĕṭāmēʾveh-ta-MAY
be
shall
it
so
cleansed.
עַדʿadad


הָעֶ֖רֶבhāʿerebha-EH-rev


וְטָהֵֽר׃wĕṭāhērveh-ta-HARE