சூழல் வசனங்கள் லேவியராகமம் 15:10
லேவியராகமம் 15:5

அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:6

பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:7

பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:8

பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:9

பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.

וְכָל
லேவியராகமம் 15:11

பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:12

பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.

וְכָל
லேவியராகமம் 15:16

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְרָחַ֥ץ, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:17

கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.

וְכָל, וְכָל, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:18

இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:19

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכָל, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:21

அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכָל, יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:22

அவன் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:23

அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

יִטְמָ֖א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:24

ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.

וְכָל
லேவியராகமம் 15:26

அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.

אֲשֶׁ֣ר
லேவியராகமம் 15:27

அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכָל, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
any
himself
וְכָלwĕkālveh-HAHL
of
הַנֹּגֵ֗עַhannōgēaʿha-noh-ɡAY-ah
And
whosoever
בְּכֹל֙bĕkōlbeh-HOLE
toucheth
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thing
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
any
תַחְתָּ֔יוtaḥtāywtahk-TAV
that
was
under
him
יִטְמָ֖אyiṭmāʾyeet-MA
shall
עַדʿadad
unclean
be
הָעָ֑רֶבhāʿārebha-AH-rev
until
even:
the
he
וְהַנּוֹשֵׂ֣אwĕhannôśēʾveh-ha-noh-SAY
that
beareth
and
wash
shall
things
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
those
his
יְכַבֵּ֧סyĕkabbēsyeh-ha-BASE
clothes,
and
בְּגָדָ֛יוbĕgādāywbeh-ɡa-DAV
bathe
water,
in
וְרָחַ֥ץwĕrāḥaṣveh-ra-HAHTS
and
be
unclean
בַּמַּ֖יִםbammayimba-MA-yeem
until
וְטָמֵ֥אwĕṭāmēʾveh-ta-MAY
the
even.
עַדʿadad


הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev