சூழல் வசனங்கள் லேவியராகமம் 15:31
லேவியராகமம் 15:3

அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்

אֶת
லேவியராகமம் 15:5

அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

אֲשֶׁ֥ר
லேவியராகமம் 15:16

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

אֶת
லேவியராகமம் 15:30

ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

אֶת
லேவியராகமம் 15:33

சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்றபிரமாணம் இதுவே என்றார்.

אֶת, אֲשֶׁ֥ר
is
Thus
shall
ye
וְהִזַּרְתֶּ֥םwĕhizzartemveh-hee-zahr-TEM
separate
אֶתʾetet

the
בְּנֵֽיbĕnêbeh-NAY
children
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
of
from
their
מִטֻּמְאָתָ֑םmiṭṭumʾātāmmee-toom-ah-TAHM
uncleanness;
not
die
וְלֹ֤אwĕlōʾveh-LOH
they
יָמֻ֙תוּ֙yāmutûya-MOO-TOO
that
in
their
בְּטֻמְאָתָ֔םbĕṭumʾātāmbeh-toom-ah-TAHM
uncleanness,
when
they
בְּטַמְּאָ֥םbĕṭammĕʾāmbeh-ta-meh-AM
defile
אֶתʾetet

my
מִשְׁכָּנִ֖יmiškānîmeesh-ka-NEE
tabernacle
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
that
among
בְּתוֹכָֽם׃bĕtôkāmbeh-toh-HAHM