சூழல் வசனங்கள் லேவியராகமம் 17:7
லேவியராகமம் 17:6

அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.

אֶת
லேவியராகமம் 17:10

இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.

אֶת
லேவியராகமம் 17:13

இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.

אֶת
And
they
shall
no
וְלֹֽאwĕlōʾveh-LOH
offer
יִזְבְּח֥וּyizbĕḥûyeez-beh-HOO
more
עוֹד֙ʿôdode

אֶתʾetet
sacrifices
their
זִבְחֵיהֶ֔םzibḥêhemzeev-hay-HEM
unto
devils,
לַשְּׂעִירִ֕םlaśśĕʿîrimla-seh-ee-REEM
whom
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
they
הֵ֥םhēmhame
whoring.
זֹנִ֖יםzōnîmzoh-NEEM
a
gone
have
after
אַֽחֲרֵיהֶ֑םʾaḥărêhemah-huh-ray-HEM
statute
חֻקַּ֥תḥuqqathoo-KAHT
a
ever
עוֹלָ֛םʿôlāmoh-LAHM
for
be
תִּֽהְיֶהtihĕyeTEE-heh-yeh
shall
This
זֹּ֥אתzōtzote
unto
them
throughout
their
generations.
לָהֶ֖םlāhemla-HEM


לְדֹֽרֹתָֽם׃lĕdōrōtāmleh-DOH-roh-TAHM