சூழல் வசனங்கள் லேவியராகமம் 2:12
லேவியராகமம் 2:4

நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.

קָרְבַּ֥ן
லேவியராகமம் 2:8

இப்படிச் செய்யப்பட்ட போஜனபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து,

לַֽיהוָ֑ה
லேவியராகமம் 2:11

நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.

לֹֽא
லேவியராகமம் 2:14

முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாக கொண்டுவரக்கடவாய்.

לַֽיהוָ֑ה
As
for
the
oblation
קָרְבַּ֥ןqorbankore-BAHN
firstfruits,
the
of
רֵאשִׁ֛יתrēʾšîtray-SHEET
ye
shall
offer
תַּקְרִ֥יבוּtaqrîbûtahk-REE-voo
Lord:
the
unto
them
אֹתָ֖םʾōtāmoh-TAHM
on
altar
the
but
לַֽיהוָ֑הlayhwâlai-VA
they
shall
וְאֶלwĕʾelveh-EL
not
הַמִּזְבֵּ֥חַhammizbēaḥha-meez-BAY-ak
burnt
be
לֹֽאlōʾloh
savour.
for
a
יַעֲל֖וּyaʿălûya-uh-LOO
sweet
לְרֵ֥יחַlĕrêaḥleh-RAY-ak


נִיחֹֽחַ׃nîḥōaḥnee-HOH-ak