சூழல் வசனங்கள் லேவியராகமம் 2:15
லேவியராகமம் 2:1

ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,

עָלֶ֙יהָ֙, שֶׁ֔מֶן, עָלֶ֖יהָ
லேவியராகமம் 2:4

நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.

מִנְחָ֖ה
லேவியராகமம் 2:6

அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனபலி.

עָלֶ֖יהָ, מִנְחָ֖ה, הִֽוא׃
is
And
thou
shalt
וְנָֽתַתָּ֤wĕnātattāveh-na-ta-TA
put
עָלֶ֙יהָ֙ʿālêhāah-LAY-HA
upon
שֶׁ֔מֶןšemenSHEH-men
oil
lay
and
וְשַׂמְתָּ֥wĕśamtāveh-sahm-TA
it,
עָלֶ֖יהָʿālêhāah-LAY-ha
thereon:
לְבֹנָ֑הlĕbōnâleh-voh-NA
frankincense
מִנְחָ֖הminḥâmeen-HA
a
meat
offering.
it
הִֽוא׃hiwheev