சூழல் வசனங்கள் லேவியராகமம் 22:16
லேவியராகமம் 22:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 22:2

இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக் குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.

אֶת, אֲנִ֥י
லேவியராகமம் 22:3

அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளில் உள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.

אֲנִ֥י
லேவியராகமம் 22:6

சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.

כִּ֛י
லேவியராகமம் 22:9

ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

אֶת, אֲנִ֥י, יְהוָ֖ה, מְקַדְּשָֽׁם׃
லேவியராகமம் 22:14

ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.

אֶת
லேவியராகமம் 22:15

அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,

אֶת
லேவியராகமம் 22:17

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 22:25

அந்நியன் புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.

אֶת
லேவியராகமம் 22:26

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 22:32

என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

אֶת, אֲנִ֥י, יְהוָ֖ה
Or
suffer
them
to
bear
וְהִשִּׂ֤יאוּwĕhiśśîʾûveh-hee-SEE-oo

iniquity
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
the
of
עֲוֹ֣ןʿăwōnuh-ONE
trespass,
eat
they
אַשְׁמָ֔הʾašmâash-MA
when
בְּאָכְלָ֖םbĕʾoklāmbeh-oke-LAHM
their
holy
things:
אֶתʾetet
for
קָדְשֵׁיהֶ֑םqodšêhemkode-shay-HEM
I
כִּ֛יkee
the
Lord
אֲנִ֥יʾănîuh-NEE
do
sanctify
יְהוָ֖הyĕhwâyeh-VA
them.
מְקַדְּשָֽׁם׃mĕqaddĕšāmmeh-ka-deh-SHAHM