சூழல் வசனங்கள் லேவியராகமம் 22:27
லேவியராகமம் 22:5

தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும்பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,

אוֹ
லேவியராகமம் 22:9

ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

כִּ֣י
லேவியராகமம் 22:15

அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,

לַֽיהוָֽה׃
லேவியராகமம் 22:22

குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.

לַֽיהוָֽה׃
லேவியராகமம் 22:25

அந்நியன் புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.

כִּ֣י
லேவியராகமம் 22:28

பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரேநாளில் கொல்லவேண்டாம்.

אוֹ
a
שׁ֣וֹרšôrshore
bullock,
or
אוֹʾôoh
sheep,
כֶ֤שֶׂבkeśebHEH-sev
a
or
אוֹʾôoh
goat,
עֵז֙ʿēzaze
a
When
כִּ֣יkee
forth,
brought
is
יִוָּלֵ֔דyiwwālēdyee-wa-LADE
then
it
shall
be
וְהָיָ֛הwĕhāyâveh-ha-YA
seven
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
days
יָמִ֖יםyāmîmya-MEEM
under
תַּ֣חַתtaḥatTA-haht
dam;
the
אִמּ֑וֹʾimmôEE-moh
day
from
the
eighth
וּמִיּ֤וֹםûmiyyômoo-MEE-yome
and
הַשְּׁמִינִי֙haššĕmîniyha-sheh-mee-NEE
and
thenceforth
וָהָ֔לְאָהwāhālĕʾâva-HA-leh-ah
accepted
be
shall
it
יֵֽרָצֶ֕הyērāṣeyay-ra-TSEH
for
an
offering
לְקָרְבַּ֥ןlĕqorbanleh-kore-BAHN
fire
by
made
אִשֶּׁ֖הʾiššeee-SHEH
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA