சூழல் வசனங்கள் லேவியராகமம் 22:32
லேவியராகமம் 22:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 22:2

இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக் குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.

אֶת, שֵׁ֣ם, אֲנִ֥י
லேவியராகமம் 22:3

அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளில் உள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.

אֲנִ֥י
லேவியராகமம் 22:6

சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.

וְלֹ֤א
லேவியராகமம் 22:9

ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

אֶת, אֲנִ֥י, יְהוָ֖ה
லேவியராகமம் 22:14

ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.

אֶת
லேவியராகமம் 22:15

அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,

אֶת, בְּנֵ֣י, יִשְׂרָאֵ֑ל
லேவியராகமம் 22:16

அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

אֶת, אֲנִ֥י, יְהוָ֖ה
லேவியராகமம் 22:17

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 22:18

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,

בְּנֵ֣י
லேவியராகமம் 22:25

அந்நியன் புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.

אֶת
லேவியராகமம் 22:26

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
am
וְלֹ֤אwĕlōʾveh-LOH
Neither
shall
ye
תְחַלְּלוּ֙tĕḥallĕlûteh-ha-leh-LOO
profane
אֶתʾetet

name;
שֵׁ֣םšēmshame
holy
קָדְשִׁ֔יqodšîkode-SHEE
my
hallowed
be
will
I
וְנִ֨קְדַּשְׁתִּ֔יwĕniqdaštîveh-NEEK-dahsh-TEE
but
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
among
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
children
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
Israel:
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
which
hallow
מְקַדִּשְׁכֶֽם׃mĕqaddiškemmeh-ka-deesh-HEM