சூழல் வசனங்கள் லேவியராகமம் 23:11
லேவியராகமம் 23:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 23:9

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 23:10

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.

אֶת, אֶת, הַכֹּהֵֽן׃
லேவியராகமம் 23:12

நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,

אֶת
லேவியராகமம் 23:14

உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் சொல்லவேண்டிய நித்திய கட்டளை.

אֶת
லேவியராகமம் 23:15

நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,

הַשַּׁבָּ֔ת, אֶת
லேவியராகமம் 23:22

உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

אֶת
லேவியராகமம் 23:23

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 23:26

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 23:27

அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.

אֶת
லேவியராகமம் 23:30

அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.

אֶת
லேவியராகமம் 23:32

அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலந்துவங்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.

אֶת
லேவியராகமம் 23:33

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 23:39

நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு: எட்டாம் நாளிலும் ஓய்வு.

אֶת, אֶת, יְהוָ֖ה
லேவியராகமம் 23:43

ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

אֶת
லேவியராகமம் 23:44

அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.

אֶת
And
he
shall
wave
וְהֵנִ֧יףwĕhēnîpveh-hay-NEEF

אֶתʾetet
the
sheaf
הָעֹ֛מֶרhāʿōmerha-OH-mer
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
be
accepted
לִֽרְצֹנְכֶ֑םlirĕṣōnĕkemlee-reh-tsoh-neh-HEM
morrow
the
on
you:
for
מִֽמָּחֳרַת֙mimmāḥŏratmee-ma-hoh-RAHT
after
the
sabbath
הַשַּׁבָּ֔תhaššabbātha-sha-BAHT
wave
shall
יְנִיפֶ֖נּוּyĕnîpennûyeh-nee-FEH-noo
it.
priest
הַכֹּהֵֽן׃hakkōhēnha-koh-HANE