சூழல் வசனங்கள் லேவியராகமம் 24:8
லேவியராகமம் 24:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 24:3

ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

לִפְנֵ֥י, יְהוָ֖ה, תָּמִ֑יד
லேவியராகமம் 24:4

அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.

לִפְנֵ֥י, יְהוָ֖ה
லேவியராகமம் 24:6

அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,

לִפְנֵ֥י
லேவியராகமம் 24:9

அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்திய கட்டளையாகக் கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்.

יְהוָ֖ה, עוֹלָֽם׃
லேவியராகமம் 24:13

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 24:15

மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத்தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.

יִשְׂרָאֵ֖ל
லேவியராகமம் 24:22

உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

יְהוָ֖ה
லேவியராகமம் 24:23

அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

יְהוָ֖ה
being
taken
בְּי֨וֹםbĕyômbeh-YOME

הַשַּׁבָּ֜תhaššabbātha-sha-BAHT
Every
sabbath
shall
set
בְּי֣וֹםbĕyômbeh-YOME
it
he
הַשַּׁבָּ֗תhaššabbātha-sha-BAHT
in
יַֽעַרְכֶ֛נּוּyaʿarkennûya-ar-HEH-noo
order
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
Lord
continually,
from
תָּמִ֑ידtāmîdta-MEED
the
children
מֵאֵ֥תmēʾētmay-ATE
Israel
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
covenant.
by
an
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
everlasting
בְּרִ֥יתbĕrîtbeh-REET


עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM