சூழல் வசனங்கள் லேவியராகமம் 25:23
லேவியராகமம் 25:25

உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.

כִּֽי
லேவியராகமம் 25:29

ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.

כִּֽי
லேவியராகமம் 25:34

அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.

כִּֽי
லேவியராகமம் 25:42

அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால் அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.

כִּֽי
லேவியராகமம் 25:55

இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

כִּֽי
is
are
וְהָאָ֗רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
The
land
לֹ֤אlōʾloh
not
shall
תִמָּכֵר֙timmākērtee-ma-HARE
be
sold
לִצְמִתֻ֔תliṣmitutleets-mee-TOOT
for
כִּיkee
ever:
for
לִ֖יlee
land
the
mine;
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
for
כִּֽיkee
strangers
and
גֵרִ֧יםgērîmɡay-REEM
sojourners
with
וְתֽוֹשָׁבִ֛יםwĕtôšābîmveh-toh-sha-VEEM
me.
ye
אַתֶּ֖םʾattemah-TEM


עִמָּדִֽי׃ʿimmādîee-ma-DEE