சூழல் வசனங்கள் லேவியராகமம் 27:28
லேவியராகமம் 27:11

அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.

כָּל
லேவியராகமம் 27:20

அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,

לֹ֥א
லேவியராகமம் 27:26

தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.

אַךְ, אֲשֶׁר
லேவியராகமம் 27:27

சுத்தமில்லாத மிருகத்தினுடைய தலையீற்றினால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாதிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.

לֹ֥א
லேவியராகமம் 27:29

நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.

כָּל
லேவியராகமம் 27:32

கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

אֲשֶׁר
லேவியராகமம் 27:33

அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக் கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.

וְלֹ֣א, לֹ֥א
is
אַךְʾakak
both
כָּלkālkahl
Notwithstanding
חֵ֡רֶםḥēremHAY-rem

devoted
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thing,
יַחֲרִם֩yaḥărimya-huh-REEM
that
devote
אִ֨ישׁʾîšeesh
shall
man
לַֽיהוָ֜הlayhwâlai-VA
a
Lord
the
מִכָּלmikkālmee-KAHL
unto
of
אֲשֶׁרʾăšeruh-SHER
all
ל֗וֹloh
that
man
of
hath,
he
מֵאָדָ֤םmēʾādāmmay-ah-DAHM
beast,
and
וּבְהֵמָה֙ûbĕhēmāhoo-veh-hay-MA
and
of
the
field
וּמִשְּׂדֵ֣הûmiśśĕdēoo-mee-seh-DAY
of
his
possession,
אֲחֻזָּת֔וֹʾăḥuzzātôuh-hoo-za-TOH
no
be
sold
לֹ֥אlōʾloh
shall
redeemed:
יִמָּכֵ֖רyimmākēryee-ma-HARE
or
וְלֹ֣אwĕlōʾveh-LOH
every
thing
יִגָּאֵ֑לyiggāʾēlyee-ɡa-ALE
devoted
most
כָּלkālkahl
holy
חֵ֕רֶםḥēremHAY-rem
unto
the
Lord.
קֹֽדֶשׁqōdešKOH-desh


קָֽדָשִׁ֥יםqādāšîmka-da-SHEEM


ה֖וּאhûʾhoo


לַיהוָֽה׃layhwâlai-VA