சூழல் வசனங்கள் லேவியராகமம் 5:18
லேவியராகமம் 5:2

அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால்,

וְה֥וּא
லேவியராகமம் 5:3

அல்லது, எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்து கொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.

וְה֥וּא, יָדַ֖ע
லேவியராகமம் 5:6

தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

עַ֣ל, מִן
லேவியராகமம் 5:8

அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,

אֶל
லேவியராகமம் 5:9

அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.

אֶל
லேவியராகமம் 5:10

மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

אֲשֶׁר, וְנִסְלַ֥ח, לֽוֹ׃
லேவியராகமம் 5:11

இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,

לֹֽא
லேவியராகமம் 5:12

அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.

אֶל
லேவியராகமம் 5:13

இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜன பலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.

וְכִפֶּר֩, עָלָ֨יו, הַכֹּהֵ֜ן, אֲשֶׁר
லேவியராகமம் 5:14

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
லேவியராகமம் 5:15

ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

מִן
லேவியராகமம் 5:16

பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

מִן, וְנִסְלַ֥ח, לֽוֹ׃
And
he
shall
bring
וְ֠הֵבִיאwĕhēbîʾVEH-hay-vee
a
ram
אַ֣יִלʾayilAH-yeel
without
blemish
תָּמִ֧יםtāmîmta-MEEM
out
of
מִןminmeen
the
flock,
הַצֹּ֛אןhaṣṣōnha-TSONE
with
thy
estimation,
בְּעֶרְכְּךָ֥bĕʿerkĕkābeh-er-keh-HA
for
a
trespass
offering,
לְאָשָׁ֖םlĕʾāšāmleh-ah-SHAHM
unto
אֶלʾelel
the
priest:
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
and
the
priest
וְכִפֶּר֩wĕkipperveh-hee-PER
shall
make
an
atonement
עָלָ֨יוʿālāywah-LAV
for
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
him
concerning
עַ֣לʿalal
his
ignorance
שִׁגְגָת֧וֹšiggātôsheeɡ-ɡa-TOH
wherein
אֲשֶׁרʾăšeruh-SHER
he
erred
שָׁגָ֛גšāgāgsha-ɡAHɡ
and
wist
וְה֥וּאwĕhûʾveh-HOO
it
not,
לֹֽאlōʾloh
and
it
shall
be
forgiven
יָדַ֖עyādaʿya-DA
him.
וְנִסְלַ֥חwĕnislaḥveh-nees-LAHK


לֽוֹ׃loh