சூழல் வசனங்கள் லூக்கா 21:30
லூக்கா 21:1

அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.

τὸ
லூக்கா 21:3

இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்Ѡρ மெய்யாகவே உங்களுக்குச் ڠφால்லுகிறேன்.

ὅτι
லூக்கா 21:5

பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,

ὅτι
லூக்கா 21:7

அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.

τὸ, ὅταν
லூக்கா 21:9

யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.

ὅταν, τὸ
லூக்கா 21:17

என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.

τὸ
லூக்கா 21:20

எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

ὅτι
லூக்கா 21:22

எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.

ὅτι
லூக்கா 21:31

அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

ὅταν, γινώσκετε, ὅτι
லூக்கா 21:32

இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ὅτι
லூக்கா 21:37

அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

τὸ, τὸ
When
ὅτανhotanOH-tahn
they
shoot
forth,
προβάλωσινprobalōsinproh-VA-loh-seen
now
ἤδηēdēA-thay
see
ye
βλέποντεςblepontesVLAY-pone-tase
of
selves
ἀφ'aphaf
own
ἑαυτῶνheautōnay-af-TONE
your
know
and
γινώσκετεginōsketegee-NOH-skay-tay
that
ὅτιhotiOH-tee
now
ἤδηēdēA-thay
at
ἐγγὺςengysayng-GYOOS
nigh
τὸtotoh
hand.
θέροςtherosTHAY-rose

summer
is
ἐστίν·estinay-STEEN