சூழல் வசனங்கள் மல்கியா 2:13
மல்கியா 2:2

நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
மல்கியா 2:3

இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.

אֶת
மல்கியா 2:4

லேவியோரடேபண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
மல்கியா 2:9

நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.

אֶת
it
And
וְזֹאת֙wĕzōtveh-ZOTE
this
again,
done
שֵׁנִ֣יתšēnîtshay-NEET
ye
תַּֽעֲשׂ֔וּtaʿăśûta-uh-SOO
have
כַּסּ֤וֹתkassôtKA-sote
covering
דִּמְעָה֙dimʿāhdeem-AH
tears,
with
אֶתʾetet

altar
the
מִזְבַּ֣חmizbaḥmeez-BAHK
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
of
with
בְּכִ֖יbĕkîbeh-HEE
weeping,
out,
crying
with
וַֽאֲנָקָ֑הwaʾănāqâva-uh-na-KA
and
not
more,
any
מֵאֵ֣יןmēʾênmay-ANE
regardeth
ע֗וֹדʿôdode
he
פְּנוֹת֙pĕnôtpeh-NOTE
that
insomuch
אֶלʾelel

the
הַמִּנְחָ֔הhamminḥâha-meen-HA
offering
receiveth
וְלָקַ֥חַתwĕlāqaḥatveh-la-KA-haht
or
with
good
will
רָצ֖וֹןrāṣônra-TSONE
at
your
hand.
מִיֶּדְכֶֽם׃miyyedkemmee-yed-HEM